அன்று வெல்லமாய்த்
தித்தித்த நம் நட்பு
இன்று
வேப்பங்காயாய்க்
கசந்த பின்பும்
உமிழாமல் நான்
உள்ளடக்கிக் கொண்டிருப்பது
என்போன்றவளை
வேதனைபடுத்தியதை எண்ணி
என்றாவது ஒருநாள்
உன் இதயம் சிந்தும்
ஒரு துளிக் கண்ணீரை
இந்தக் கரங்களால்
களைந்து விடத்தான் !!!!!

9 comments:

ஏனுங்க இவ்ளோ சோகம்..

January 28, 2008 at 3:57 PM  

எல்லா உறவுகளும் அப்படி தாங்க.... எல்லா சமயத்திலும் இனிக்குமுறவு இங்கு இல்லை.. சில சமயம் மருந்து கூட கசக்கத்தானே செய்யும் ..

January 28, 2008 at 4:02 PM  

//ஒரு துளிக் கண்ணீரை
இந்தக் கரங்களால்
களைந்து விடத்தான் !!!!!//
உங்க நல்ல மனசு அவங்களுக்கு புரிய வாழ்த்துக்கள்.. hoefully, அவங்க மனசு உங்களுக்கு புரிஞ்சதுனு நம்புவோம் :)

January 28, 2008 at 4:03 PM  

நல்லா இருக்குங்க..

January 28, 2008 at 4:42 PM  

\\ ILA(a)இளா said...
நல்லா இருக்குங்க..\\

Thanks for your comment ILA.

January 29, 2008 at 4:07 PM  

\\ Dreamzz said...
ஏனுங்க இவ்ளோ சோகம்..\\

sogamum vazhkaiyin oru pakuthi thaaney Dreamzz..

January 29, 2008 at 4:07 PM  

@Dreamzz said...
எல்லா உறவுகளும் அப்படி தாங்க.... எல்லா சமயத்திலும் இனிக்குமுறவு இங்கு இல்லை.. சில சமயம் மருந்து கூட கசக்கத்தானே செய்யும் ..\

iniththathu kasakum pothu...pazhaiya thiththippai ninaivu paduththukirathu :))

January 29, 2008 at 4:08 PM  

nalla kavidhai jeejay.
thodarnthu eludhunga :)

natpodu
nivisha

February 3, 2008 at 6:26 AM  

அட அட அட .. என்னா உருக்கம் என்னா உருக்கம்.... இதெல்லாம் ப்ராக்டிகலா ஒத்துவரும்மா என்ன...?? :)))) ippadi patta typical love unakku pidikathey ratchashi .. pinne eppadi ippadi...?? ;))))))

February 7, 2008 at 8:41 AM  

Newer Post Older Post Home